• Sat. Oct 11th, 2025

Month: April 2025

  • Home
  • சமுதுர கப்பல் சிங்கப்பூருக்கு புறப்பட்டது

சமுதுர கப்பல் சிங்கப்பூருக்கு புறப்பட்டது

சிங்கப்பூர் கடற்படையினால் ஏற்பாடு செய்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் 9வது சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க, இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும். இலங்கை கடற்படைக் கப்பல் சமுதுர கப்பலானது, கடற்படை மரபுப்படி சிங்கப்பூரின் செங்காய் (Changi) துறைமுகத்திற்கு 2025…

மர்மப் பொதியால் ரஷ்ய தூதரகத்தில் பரபரப்பு

ஒரு வெளிநாட்டு பிரஜை விட்டுச் சென்ற ஒரு பொதி தொடர்பாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெடிகுண்டு செயலிழப்புப் படை இன்று அழைக்கப்பட்டது. ஒரு வெளிநாட்டவர் மடிக்கணினி அடங்கிய பார்சலைக் கொடுத்துவிட்டு உடனடியாக தூதரக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளார். அந்தப் பொதி…

குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது, மின்னல் தாக்கியதில் 5 பேர் காயம்

அனுராதபுரத்திற்கு யாத்திரை வந்து பசவக் குளம் (அபய) வாவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அனுராதபுரம் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். பயாகல, வல்பொல மற்றும்…

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் மும்பை அணி துடுப்பெடுத்தாடியது.54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்விஇந்தப் போட்டியில்…

யாழில் உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த இரட்டையர்கள்

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர்.மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் 3ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளனர்.சி.ஜமுனானந்தா…

கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகின. இதன்படி, குருநாகல், சந்தலங்கா மத்திய கல்லூரியின் மாணவி நெத்மி நவோத்யா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் நாடளாவிய…

காலி கோட்டையிலிருந்து தவறி விழுந்த பல்கலை மாணவன்

காலி கோட்டையில் இருந்து விழுந்து கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறந்தவர் வக்வெல்ல, ஹப்புகல, குருந்துவத்த பகுதியைச் சேர்ந்த தவலம கமகே ஜனித் சந்துல (21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் கொத்தலாவல…

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி,…

உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி

சீனாவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 400×4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 6 பேர் பங்கேற்கவுள்ளனர்.அருண தர்ஷன, காலிங்க குமாரகே, ஹர்ஷனி பெர்னாண்டோ, லக்ஷிமா மென்டிஸ், நதீஷா ராமநாயக்க மற்றும் சதேவ் ராஜகருணா ஆகியோர் இலங்கையைப்…

பல்கலைக்கழக தகுதி தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் மூலம் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பரீட்சைத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி, 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இது மொத்தத்தில்…