• Sun. Oct 12th, 2025

Month: April 2025

  • Home
  • கண்டியில் மில்லியன் கணக்கான மக்கள் – களத்தில் நின்று உதவும் முஸ்லிம்கள்

கண்டியில் மில்லியன் கணக்கான மக்கள் – களத்தில் நின்று உதவும் முஸ்லிம்கள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தலதா கண்காட்சியை முன்னிட்டு மில்லியன் கணக்கான பக்தர்கள் கண்டி நகருக்கு வருகைத் தந்துள்ளனர். மக்கள் வரிசை 2 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் காணப்படுகிறது. இந்தநிலையில் கண்டி முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான மக்களை வரவேற்கின்றனர். ஒற்றுமை மற்றும் இரக்கத்தின்…

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம் – ஹிஸ்புல்லாஹ்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா உயர்பீட உறுப்பினர் ராஸிக் அவர்களின் தலைமையில் காத்தான்குடி அல்-அக்ஸா சதுக்கத்தில் நேற்று (19) இடம்பெற்றது.…

9 நாட்களில் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

இம்முறை சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு திரும்புவதற்காக விசேட பேருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு முகாமையாளர் எச் ஜயதிலக தெரிவித்தார். தற்போது…

வாக்காளர் அட்டைகள் விநியோகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று வியாழக்கிழமை (17) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த பிரதி தபால் மா அதிபர் பிரேமச்சந்திர ஹேரத், எதிர்வரும் 29 ஆம்…

நீராடச் சென்ற யாசிர் அரபாத்தையும், இர்பானையும் காணவில்லை

பாணந்துறை கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (16) மாலை 5.30 மணியளவில் பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், பாணந்துறை கடற்கரைக்கு…

VAT வரி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வெட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும்…

3 நாட்களில் 18 பேர் பலி

2025 புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூன்று நாட்களில் (13, 14 மற்றும் 15) ஆம் திகதிகளில் வீதி விபத்துகள், கொலைகள் மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தெஹியத்தகண்டிய, ஹல்தும்முல்ல, பதவிய, குச்சவெளி,…

ட்ரம்பின் அடுத்தகட்ட நடவடிக்கை

30 நாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்களை மூடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றுள் 10 தூதரகங்கள் மற்றும் 17 துணைத்தூதரகங்கள் அடங்குகின்றன. ஐரோப்பா, ஆபிரிக்கா…

டொலர், அரபு கரன்சிகளுக்கு எதிராக இன்று வீழ்ச்சியை பதிவுசெய்ய ரூபாய் (முழு விபரம்)

புதன்கிழமையுடன் ஒப்பிடும்போது, ​​இன்று (ஏப்ரல் 17) அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ. 293.91 இலிருந்து ரூ. 294.38 ஆக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில்…

தலையை சுற்றவைக்கும் இலங்கையின் தங்கத்தின் விலை

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப, இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று சாதனை அளவை எட்டியுள்ளது. இலங்கையில் இன்று செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 242,000 ரூபாவாகவும் 24 கெரட் தங்கத்தின்…