ஹஜ் செய்வதற்கான வாழ்நாள் ஆசை
ஒரு வயதான இந்தோனேசிய துப்புரவுப் பணியாளரும், அவரது மனைவியும் 40 ஆண்டுகால விடாமுயற்சி, சேமிப்பிற்குப் பிறகு, ஹஜ் யாத்திரை செய்வதற்கான தங்கள் வாழ்நாள் நிறைவேற்றியுள்ளனர். சவுதி பத்திரிகை நிறுவனத்திடம் பேசிய ஹஜ் லெஜிமான், தனது ஆழ்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, மகிழ்ச்சி மிகப்பெரியது.…
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதனால் இன்று (20) நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது…
ரயில் சேவை பாதிப்பு
மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஹபரணை பகுதியில் ரயில் ஒன்று யானை மீது மோதி தடம் புரண்டதால் மட்டக்களப்பு மார்க்கம் ஊடான ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்
திருமயம் அருகே திருமதிருமயம் அருகே திருமணமாகாத கல்லூரி மாணவி தனக்கு தானே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை வீட்டு அருகே புதைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த காதலனும் கைதானார். புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே உள்ள உதயசூரியபுரம்…
சேற்றில் விழுந்து உயிரிழந்த இளைஞன்
யாழில் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் மது போதையில் சேற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். கே.கே.எஸ். வீதி வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இதில் உயிரிழந்துள்ளார். மேற்படி இளைஞரின் வீட்டார் மட்டக்களப்புக்கு சென்ற நிலையில் இளைஞன் ஒருவர்…
இன்று யுத்த வெற்றி நாள்…
30 வருட யுத்த நிறைவின் வெற்றிக் கொண்டாட்டத்தின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை (19) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணு வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நிகழ்வு இடம்பெறவுள்ளது.…
மின்கட்டண திருத்தம்; பொது மக்கள் கருத்து என்ன?
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மின்கட்டண திருத்த யோசனை தொடர்பாக மக்கள் கருத்துகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை பரிசீலனை செய்து வருவதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால்…
15 ஆயிரம் மெட்ரிக் தொன் உப்பு கரைந்தது
திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் பதினைந்தாயிரம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை அடித்துச் செல்லப்பட்டதாக புத்தளம் உப்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் உப்பு உற்பத்திக்கு போதுமான சூரிய…
6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு(NBRO) ஞாயிற்றுக்கிழமை (18) அன்று ஆறு மாவட்டங்களுக்கு முன்கூட்டியே மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதன்படி,கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி,கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்தப்பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு, சாய்வு சரிவு, பாறைசரிவு, வெட்டு…
ஜனாதிபதி நிகழ்வில் கலந்து கொள்வார்
போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் தினத்தை (மே 19) நடைபெறும் தேசிய போர்வீரர் தின விழாவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்வார் என்பதை ரணவிரு சேவா அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத்…