யாழ்ப்பாணத்தில் மலேரியாவின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழப்பு
யாழ்பாணத்தில் மலேரியாவின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆறு நாட்களாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நெடுந்தீவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மலேரியா தொற்றால்…
இலங்கையின் தேசிய பூங்காக்களை பார்வையிட புதிய திட்டம்
இலங்கையின் தேசிய பூங்காக்களை பார்வையிட புதிய திட்டம் தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி , வனஜீவராசிகள் பாதுகாப்புதிணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கவுடுல்ல தேசிய பூங்காவில்…
கார் விபத்தில் சிக்கிய கணவனை குழந்தை போல் பராமரித்த மனைவி ; இறுதியில் கணவன் கொடுத்த ட்விஸ்ட்
மலேசியாவை சேர்ந்த பெண் நூருல் சியாஸ்வானி. 2016-ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் திடீரென கார் விபத்தில் சிக்கினார். அப்போது இருந்து, அவரை கவனித்து கொள்ளும் பொறுப்பை நூருல் ஏற்று கொண்டார். கணவருக்கு டியூப் வழியே உணவு கொடுப்பது,…
இலங்கையர் ஒருவருக்கு கிடைத்த அங்கீகாரம்
025 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலை Gulf News வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இலங்கையை சேர்ந்த இஷார நாணயகார பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி அவரின் சொத்து மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இந்தியாவின்…
பெண்களே தேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க!
தலைமுடி, நாற்பது வயதுகளில் ஆரம்பித்து, ஐம்பது வயதுகளில் சிலருக்கு முழுக்க நரைத்ததெல்லாம், அந்தக்காலம், இப்போது வயசு வித்தியாசமே இல்லாமல், எல்லோருக்கும், ஏன் சிறுவர்கள் கூட, நரைத்த தலையுடன் காணப்படுவது, மனதிற்கு மிகவும் நெருடலான ஒன்றாகும். நடுத்தர வயதில் உள்ள சில ஆண்களெல்லாம்…
மீன்களிலே எந்த மீன் ருசியானது… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!
கடல் மீன்களில் புரோட்டீன், கோலின், அயோடின் போன்ற சத்துக்கள் அதிகமா இருக்கு. இவையெல்லாம் இருக்கிறதுனு தெரியாமலே நாம் மீன்கள் மீது ஆசைவைக்கக் காரணம், அதன் சுவையே. மார்க்கெட்ல காய்கறி வாங்கப் போனா, வெண்டைக்காயை ஒடிச்சிப் பார்க்கிறதும், தண்ணீர் ஆடுதானு தேங்காய ஆட்டிப்பார்க்கிறதும்…
உங்களின் கோபத்தை தூண்டும் உணவுப்பொருட்கள்
அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும். எனவே ஏற்கனவே உங்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம்…
தினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. திராட்சையை உலர வைத்துப் பெறப்படும் உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு…
“சிவப்பு நிறத்தில் இருக்கும் சிறுமிகளைவிட கருப்பு சிறுமிகள் சீக்கிரமே பருவமடைகின்றனர்” ஆய்வில் தகவல்
சிவப்பு நிறத்தில் இருக்கும் சிறுமிகளைவிட கருப்பு சிறுமிகள் சீக்கிரமே பருவமடைகின்றனர் என்று அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு, பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கும் பருவமடைவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் நீராட்டு விழா ஒவ்வொரு சிறுமியின் வாழ்விலும்…
இந்த அறிகுறிகள் சிறுநீரக பாதிப்பாக கூட இருக்கலாம்: உஷார்
பொதுவாக நம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், தோன்றும் ஒருசில அறிகுறிகளை எப்போதும் அலட்சியப்படுத்தவே கூடாது. அந்த வகையில் சிறுநீரகம் மோசமான நிலையில் பாதிப்படைந்துள்ளது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் இதோ.. சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் என்ன?…