• Fri. Nov 28th, 2025

Month: August 2025

  • Home
  • லண்டனில் சவூதி மாணவன் படுகொலை

லண்டனில் சவூதி மாணவன் படுகொலை

லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் சவூதியைச் சேர்ந்த முஹம்மது அல் காஸிம் நேற்றைய தினம் லண்டனில் வலது சாரி நபர்களால் கொல்லப்பட்டார். இன்னாலில்லாஹி…. இவர் புனித ஹஜ் கடமையின்போது, ஹாஜிமார்களுக்கு கனிவாக சேவை செய்யும் தன்னார்வலர். பல வருடங்களாக…

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாசகம் ; இலங்கை வீரருக்கு பீபா அபராதம் விதிப்பு

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாசகம் தாங்கிய உள்ளங்கியுடன் தோன்றிய இலங்கை வீரர் ஒருவருக்கு 2000 அமெரிக்க டொலர்களை அபராதமாக FIFA விதித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிராக நடைபெற்ற AFC…

கொழும்பில் திடீரென தீப்பிடித்த முச்சக்கரவண்டி

கொழும்பு பொரளை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீபிடித்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று பு…

பட்டதாரிகளை குறிவைத்து ஏமாற்றிய ஆசிரியை

சப்ரகமுவ மாகாண சபையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாக கூறி, 23 பட்டதாரிகளிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில், ஒரு பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரையும் கைது செய்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய ஆசிரியர் எஹெலியகொட புறநகர்ப் பகுதியில் உள்ள…

மனிதர்களுக்கு விலங்குகள் பாடம் எடுப்பது உங்களுக்கு தெரியுமா?

அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த உலகம் தான் நமது புவி. ஓர் செல் உயிரினத்தில் தோன்றி ஐந்தறிவு ஜீவன் இருந்த வரை இயற்கையோடு மட்டும் சுழன்றுக் கொண்டிருந்த உலகு, ஆறறிவு ஜீவனின் பிறப்பிற்கு பிறகு மாற்றத்தைக் காண ஆரம்பித்தது. மக்கள் சொத்தை அரசியல்வாதிகள்…

கொடுத்த கடனை வாங்க சென்ற இளைஞன் கொலை

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். கடனாக வழங்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் தம்புள்ளை, களுந்தேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் என தெரியவந்துள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நிகுல பகுதியைச் சேர்ந்த 41…

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் வகுப்புகளுக்குத் தடை

எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவற்றுக்கு இன்று நள்ளிரவு…

120 வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம்!

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக நிறுவப்பட்ட சேவை கருமபீடம் இதுவரை 120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும் வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப் பத்திரம்…

பெரும் சோகத்தை ஏற்படுத்திய சிறுவனின் மரணம்

பொலன்னறுவை, வெலிகந்த – நாகஸ்தென்ன பகுதியில், நேற்று (5) மாலை, ஆடுகளை மேய்க்கச் சென்ற 8 வயது சிறுவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார். வீட்டிலிருந்து “ஆடுகளைப் பார்க்கப் போகிறேன்” என தாயிடம் கூறிவிட்டு சென்ற சிறுவன், வெலிகந்த பகுதியில் உள்ள கால்வாயில்…

பாலுடன் தவறுதலாக கூட இதை மட்டும் சாப்பிடாதீங்க

பால் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஆனால் சரியான நேரத்தில் மற்றும் சரியான பொருட்களுடன் உட்கொண்டால் மட்டுமே. பொதுவாக, மக்கள் வாழைப்பழங்கள் மற்றும் பல பழங்களுடன் பாலைச் சாப்பிடுகிறார்கள்.ஏனெனில் ஆரோக்கியமாக மாறுவது அல்லது எடை குறைப்பது என்று வரும்போது, பால்…