• Fri. Nov 28th, 2025

Month: August 2025

  • Home
  • எகிப்திய ஜனாதிபதி சிசி தெரிவித்துள்ள கருத்துக்கள்

எகிப்திய ஜனாதிபதி சிசி தெரிவித்துள்ள கருத்துக்கள்

எகிப்திய ஜனாதிபதி சிசி தெரிவித்துள்ள கருத்துக்கள் ⭕️ காசாவுக்கான் உதவியை, எகிப்து தடுக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை. ரபா கடவையின் மறுபுறத்தில் உள்ள, இஸ்ரேலிய இராணுவமே தடையாக உள்ளது. ⭕️ எகிப்து உதவிகளை வழங்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. ஆனால்…

மாற்றுத்திறனாளிகளுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி

மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித் ரூ-2025’ நதாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இலங்கை முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘ஒன்றாக…

அமெரிக்காவிற்குள் நுழைய 15,000 அமெரிக்க டொலர்கள் வரை பிணைத் தொகை

வணிக அல்லது சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைய 15,000 அமெரிக்க டொலர்கள் வரை பிணைத் தொகை சமர்ப்பிக்க வேண்டிய முன்னோடித் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. State Department) செயல்படுத்தவுள்ளதாக, ஃபெடரல் ரெஜிஸ்டர் இணையதளத்தில் நேற்று (04)…

உடலில் 26 தொலைபேசிகள் ; பலியான 20 வயது இளம்பெண்

பிரேசிலில் 20 வயது பெண் ஒருவர், 26 கைப்பேசிகளை உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில், பேருந்தில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பேருந்தில் பயணித்தபோது மூச்சுவிடுவதில் சிரமப்பட்ட அந்தப் பெண் தரையில் விழுந்து கிடந்துள்ளார். பேருந்தில் இருந்தவர்கள் இது குறித்து அவசர…

தம்பதிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் புதுமணத் தம்பதிகளுக்கு வீடு வழங்கும் திட்டம் அரசாங்கத்தால் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்குபற்றி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். திருமணத்திற்குப் பின்னர் தங்கள் சொந்த வீட்டில் வாழ விரும்பும்…

வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் ஏராளம் நன்மைகள்

எடை அதிகரிப்பு, உயர் இரத்த சர்க்கரை அல்லது அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகளால் அவதிப்படும் நபரா நீங்கள்? அப்படியென்றால் வெந்தயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வெந்தய விதை தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பது நன்மை பயக்கும். சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயம்…

யானை தாக்குதலில் உயிரிழந்த தாய் ; உயிர் தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பகுதியில் யானை தாக்குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் திங்கட்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மகிழவெட்டுவானை சேர்ந்த 35 வயதுடைய ரவிச்சந்திரன்…

v

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் இலங்கையில் கைது கொழும்பு – தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று இரவு…

“இலங்கை பிரஜைகள் கெசினோ சூதாட்ட விடுதிகளுக்கு செல்வதை அரசாங்கம் ஒருபோதும் ஊக்குவிக்காது” – பிரதி அமைச்சர்

இலங்கை பிரஜைகள் கெசினோ சூதாட்ட விடுதிகளுக்கு செல்வதை அரசாங்கம் ஒருபோதும் ஊக்குவிக்காது என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் சூதாட்ட விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர்…

மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி

இந்த மாதத்தின் முதல் 4 நாட்களில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை 1.3 வீதத்தால் குறைவடைந்துள்ளது. பிரித்தானிய பிரெண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 69 அமெரிக்க டொலராக பதிவாகியது. அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு…