வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்
மத்திய மலைநாட்டில் சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டு வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாமிமலை கவரவலை…
சிறுவனுக்கு மனம் நிறைந்த பாராட்டு
நேற்று மாலை, 8.30 மணியளவில், பண்டாரவளை Cargills கடைக்கு அருகே, ஒரு கூடையை சுமந்து கொண்டு வந்த ஒரு சிறுவனை சந்தித்தேன். அவன் பாட்டிக்கு மருந்து வாங்க pharmacy க்கு வந்திருந்தான். நான் எதேச்சையாக கூடையில் என்ன இருக்கு?நீங்கள் என்ன செய்கிறீர்கள்…
கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவையில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா வந்த மாணவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, தலைசுற்று, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய சேவை
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டியினருக்காக ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய சேவை இன்று (3) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட உள்ளது.இந்த புதிய நடவடிக்கையின் மூலம், சுற்றுலாப் பயணிகள் தங்களின் பயணங்களை சுயமாக மற்றும் சீரான முறையில் மேற்கொள்வதற்கு…
தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்பை மாற்ற வாய்ப்பு!
தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான ( Number Portability -NP) சேவையை அடுத்த வருடம் முதல் அமுல்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) நடவடிக்கை எடுத்துள்ளது.தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான சேவையை செயல்படுத்த பல…
ஆசியக் கிண்ண தொடருக்கான போட்டி
2025 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் பேரவை இன்று (02) வெளியிட்டுள்ளது.இதன்படி அபுதாபி மற்றும் டுபாயில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய 8 போட்டிகள் அபுதாபியிலும், 11…
எங்கள் சிறிய நாடு ‘உலகின் மிக அழகான தீவாக’ தெரிவு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி
எங்கள் சிறிய நாடு ‘உலகின் மிக அழகான தீவாக’ தெரிவு செய்யப்பட்டதில், இலங்கையர்களாக நாங்கள் மகிழ்ச்சியடைவோம்
பாரியளவில் சிகரெட்டுகள் பறிமுதல்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக பாரியளவில் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சிகரெட் தொகுப்பு அவுஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்கள் மற்றும் லண்டன்…
குடும்பஸ்தரின் உயிரை பறித்த பணிஸ்
பணிஸ் துண்டு தொண்டையில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியை சேர்ந்த 72 வயதான ஓய்வுபெற்ற நகர சபை சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…
இலங்கையில் இன்று முதல் கட்டாயமாக்கப்படும் புதிய நடைமுறை
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின், பின் இருக்கைகளிலும் பயணிப்பவர்களும் இன்று முதல் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. முன்னதாக ஓட்டுநரும், முன் இருக்கையில் பயணிப்போரும் ஆசனப் பட்டி அணிதல் அவசியம்…