“பரம்பரை பரம்பரையாக”… நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இதன் அர்த்தம்?
*பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள்* நாம் – முதல் தலைமுறை தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை ஓட்டன் + ஓட்டி…
பெண்களே வீட்டின் மரச்சாமான்களை பாதுகாப்பது இப்படிதான்…
எப்போதும் மவுசு குறையாத பொருட்களில் மரச்சாமான்களுக்கு எப்போதும் நிலையான இடம் உண்டு. பொதுவாக, வீடுகளில் உபயோகத்தில் உள்ள மரச்சாமான்கள் சற்று கூடுதல் விலை கொண்டதாக இருப்பதோடு, அதற்கேற்ப சரியான பராமரிப்புகளும் தேவையானதாக இருக்கும். இல்லையெனில், கரையான் மற்றும் பூஞ்சை போன்ற பாதிப்புகளால்…
வெற்றி!
வெற்றி! ✌ 4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி! ✌ 8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி ! ✌ 12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால்,…
மலச்சிக்கலை குணமாக்கும் வாழைப்பழம் எது?
வாழைப்பழத்தில் 3000 வகைகள் உண்டு. அதில் உள்ள ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு விதமான நோய்களை குணமாக்க உதவுகிறது. பூவன் பழம் இந்த வாழைப்பழம் அளவில் சிறியது, ஆனால் ஒரு வாழைத்தாரில் 100 முதல் 150 பழங்கள் வரை இருக்கும். இப்பழம் மூலநோயை…
சமையலறையில் கேஸ் சிலிண்டர் ஏன் வெடிக்கிறது..? எப்படி உயிரை காப்பாற்றி கொள்வது..?
சமையலறையில் கேஸ் சிலிண்டர் ஏன் வெடிக்கிறது..? எப்படி உயிரை காப்பாற்றி கொள்வது..? சமையலறையில் பெண்கள் வெகு அனாயசமாக வெடிகுண்டை கையாள்கிறார்கள்’. இப்படிக் குறிப்பிட்டிருந்தார் மூத்த சமூக சேவகி ஒருவர். அவர் குறிப்பிட்டது சமையல் எரிவாயு சிலிண்டரை! அதை யாராலும் மறுக்கவும் முடியாது.…
காளான் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
காளானில் இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், விட்டமின் K, C, D, B, மினரல் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடென்டுகள், பொட்டாசியம், சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளது. ஆனால், அவை அனைத்துமே உண்ணக்கூடியது அல்ல. ஏனெனில்…
கறிவேப்பிலையின் பயன்
மரங்களோடு மரமாக வளர்கிறது கறிவேப்பிலை . கிராமங்களில் எல்லாம் வீட்டுக்கு இரண்டு மரம் , மூன்று மரம் என்று நிக்கும் . நகரங்களில் எல்லாம் ஒரு சின்ன பிடி 5 , 10 ரூபாய்க்கு கிடைக்கிறது . கறிவேப்பிலை இலையை கசக்கி…
தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
🐝பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும் 🐝பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும். 🐝மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும். 🐝எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். 🐝நெல்லிக்காய்…
ரத்த சோகை குணமாக வேப்பிலை மருத்துவம்
வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும். பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து…
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுபவரா நீங்கள்? இதெல்லாம் உங்களுக்கு நடக்குமாம்…
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆய்வுகளில்…