• Sat. Oct 11th, 2025

Month: September 2025

  • Home
  • இஸ்ரேலியரின் தாக்குதலில் 2 இலங்கையர்கள் காயம் – பொத்துவில் பகுதியில் சம்பவம்

இஸ்ரேலியரின் தாக்குதலில் 2 இலங்கையர்கள் காயம் – பொத்துவில் பகுதியில் சம்பவம்

அறுகம்பையில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் 2 இஸ்ரேலிய பிரஜைகள் வெள்ளிக்கிழமை (29) பொத்துவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு தம்பதியினர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இஸ்ரேலியர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள். ஹோட்டல் உரிமையாளரும் அவரது…

ஜம்மியதுல் உலமாவின் 30 பேர் கொண்ட, புதிய நிர்வாகிகளின் விபரம்

ஜம்மியதுல் உலமா நிர்வாகத் தெரிவுகள் இன்று சனிக்கிழமை (30) நடைபெற்றது. இதையடுத்த 30 பேர் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பழையவர்களே அப்பதவிகளுக்கு மீண்டும் வந்துள்ளனர். அவர்களின் விபரம் கீழ்வருமாறு, 1) அஷ்ஷைஹ் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி –…

ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக, மீண்டும் ரிஸ்வி முப்தி தெரிவு

ஜம்மியதுல் உலமா சபையின் தலைவராக, மீண்டும் ரிஸ்வி முப்தி சற்றுமுன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவர், மறுமுறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 22 வருடமாக தலைவர் பதவியில் தொடரும் வாய்ப்பு ரிஸ்வி முப்திக்கு கிட்டியுள்ளது.