அதே சம்பவம் மீண்டும் இப்போது நடந்தால்..?
1960-ஆம் ஆண்டு, மருத்துவமனை காவலர்களின் அலட்சியத்தால் அப்பாஸிய்யா மனநல மருத்துவமனையில் இருந்து (எகிப்து) மனநலம் பாதிக்கப்பட்ட 243 பேர் தப்பிச் சென்றனர். தெருக்களில் அவர்கள் அலைந்ததால் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. நிர்வாக இயக்குனர், உடனடியாக மருத்துவ நிபுணர் டாக்டர் கமலை வரவழைத்து,…
பின்வாங்காத டச்சு Mp
நெதர்லாந்து நாடாளுமன்றத்துக்கு பாலஸ்தீன கொடி வடிவத்தை கொண்ட மேற்சட்டை அணிந்து வந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்தர் ஓவர்ஹான்ட் உரையாற்றினார். எனினும் அவர் தொடர்ந்து உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி சென்ற அவர், மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருகையில் பாலஸ்தீன…
மக்கள் கூகுளில், எதை அதிகம் தேடியுள்ளனர்..?
உலகெங்கிலும் உள்ள மக்கள் கூகுளில் எதை அதிகம் தேடியுள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா? “என்ன பார்க்க வேண்டும்?” என்ற கேள்வியை 6,200,000 பேர் தேடியுள்ளனர். “எனது பணத்தைத் திரும்பப் பெறுவது எங்கே?” என்பதை 3,400,000 பேர் தேடியுள்ளனர். “இதன் அர்த்தம் என்ன?”…
ஆண்கள் கழிப்பறையில் 16 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் இருந்து 16 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அதன்படி, 16.84 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்கள் அடங்கிய பொதிகள் காவல்துறை போதைப்பொருள்…
மின்சாரம் வழங்கல் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்
மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளரால் கையொப்பமிட்டு இந்த…
காசா மீதான போர் குறித்த கூட்டு அமர்விற்கு 6 முஸ்லிம் நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு
இந்த வாரம் நியூயார்க்கில் காசா மீதான போர் குறித்த கூட்டு அமர்விற்கு சவுதி, கத்தார், எமிரேட்ஸ், எகிப்து, ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வீடொன்றில் இருந்து 2 சடலங்கள் மீட்பு
தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு…
வைத்தியசாலைக்குள் பரபரப்பு – வைத்தியர்களை சிறைப்பிடித்த உறவினர்கள்
களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புற்றுநோய் நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் கோபமடைந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட 5 பேர், மருத்துவரையும் சுகாதார ஊழியர்களையும் அடைத்து வைத்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் அடைத்து வைத்து, கொலை மிரட்டல்…
தந்தையின் ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன்
தனது தந்தையின் ஒரே ஆசை, தான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றும், அந்த ஆசையை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றும் இளம் கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே தெரிவித்தார். தனது தந்தையின் திடீர் மறைவு காரணமாக…
உங்கள் நாக்கின் நிறத்தை வைத்து… உடலில் உள்ள கோளாறை அறியலாம்..?
உடலின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை நம் உடலுறுப்புகளே சில அறிகுறிகளை வெளிப்படுத்தி காட்டி கொடுத்துவிடும். அந்த வகையில் நம் நாக்கில் உள்ள நிறத்தினை வைத்து நம் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னவென்பதை தெரிந்துக் கொள்ள முடியும். அதனால் தான் உடல்நலக்…