கீரைகளின் அரசி கரிசலாங்கண்ணியை சாப்பிடுவதால் என்ன நன்மை தெரியுமா..?
உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியவை கீரைகள். குறிப்பாக, கரிசலாங்கண்ணி, கீரைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஓர் அரிய வகையான கீரை. இது ரத்தத்தை சுத்தம் செய்கிறது. கண் பார்வையைத் தெளிவுபடுத்துகிறது. தசையை விரைக்கச் செய்யும் உபாதையை போக்க பயன்படுத்தப்படும் மருந்தில், இது முக்கியமாக…
ஏன் இடது பக்கம் உறங்குவது கூடாது என தெரியுமா…?
நாம் குப்புறப் படுக்கும்போது வயிற்றைக் கீழே வைத்து படுத்திருப்பாதால் சுவாச அமைப்பில் சிறிய அளவில் கோளாறு ஏற்படும். காரணம், முதுகெலும்புடைய கனம் கீழே அழுத்தும். மனிதன் மூச்சு விடும்போது நெஞ்சு மேலிருந்து கீழ் செல்லும். மனித உடல் உறுப்பு செயல்பாட்டுக்கு பாதகமாக…
எல்ல விபத்து: ஜீப்பின் பாதுகாப்பு கெமராவில் பதிவு வசதிகள் இல்லை
எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் உள்ள 15வது மைல்கல்ஸ்ர பகுதியில் 1,000 அடி பள்ளத்தில் பாறையில் விழுந்து 16 பேர் கொல்லப்பட்டு 17 பேர் காயமடைந்த சுற்றுலாப் பேருந்துடன் மோதிய சுமார் 800 மில்லியன் ரூபாய் (80 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள சொகுசு…
”நாணயத் தாள்கள் குறித்து அவதானமாக இருக்கவும்”
பொருட்களை வாங்கும் போதும், பணத்தை கையாளும் போது அப்பணத்தாள் போலியானதா? என்பதை சரிபார்க்குமாறும் பல்வேறு பரிவர்த்தனைகளுக்கு பணத்தைப் பயன்படுத்தும் போதும் கவனமாகவும் இருக்குமாறும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்துகிறது. பணம் போலித்தனமானது அல்ல என்பதைச் சரிபார்த்த பின்னரே, பணத்தைப் பயன்படுத்தவும், அத்தகைய போலி…
கணவன் மரணம்: மனைவியும் தவறான முடிவு: 3 குழந்தைகள் அநாதைகளாகினர்
32 வயதான தாய் ஒருவர், தவறான முடிவை எடுத்து தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்தி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம், உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் இடம்பெற்றுள்ளது. அவரது கணவர் (வயது 34) சுமார் இரண்டு…
காசா போர்: ஐ.நா.வின் தீர்மானம் தோல்வி
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 07-ம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். 251 க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது. இதில் 60…
பாலஸ்தீனுக்கு ஆதரவாக சம்மாந்துறையில் , துஆ பிராத்தனை, ஆர்ப்பாட்டம், மகஜர் கையளிப்பு
பலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் மனிதப்படுகொலைகளை உடனடியாக நிறுத்தக்கோரியும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு அங்கு நடைபெற்றுவரும் மனிதப்படுகொலைகளை நிறுத்துமாறும் அந்நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதோடு பாலஸ்தீனத்தை தனி ஒரு நாடாக அங்கீகரிக்குமாறு வேண்டி இன்று…
திருகோணமலையில் நில அதிர்வு
திருகோணமலை கடற்கரை பகுதியில் 3.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. (18) மாலை சுமார் 4:06 அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.…
துனித்தின் தந்தை சுரங்க வெல்லாலா மாரடைப்பால் மரணம்
ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த துனித் வெல்லாலாவின் தந்தை சுரங்க வெல்லாலாவின் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயினாதீவும், முஸ்லீம்களின் பூர்வீகமும்
பாரம்பரியமாக இலங்கையில் மூவினத்தவர்களும், நான்கு சமயத்தை பின்பற்றுபவர்களும் மிக அன்னியோன்னியமாக வசித்துவரும் இலங்கைக்கே உரித்தாகிய “நெயினாதீவு” வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு தனித்தீவாகும். மூவினத்தையும் சேர்ந்த சுமார் 500 குடும்பங்கள் வசித்துவரும் இத்தீவானது யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தூரத்தில் அமைத்துள்ளது. யாழ்பாணம்…