• Sun. Oct 12th, 2025

களனி, பேலியகொட, வத்தளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் 09 மணித்தியால நீர்  தடை

Byadmin

Jul 12, 2018

(களனி, பேலியகொட, வத்தளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் 09 மணித்தியால நீர்  தடை)

மின்சார சபை மேற்கொள்ளவுள்ள திருத்த பணிகள் காரணமாக எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, களனி, பேலியகொட, வத்தளை நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட பகுதிகளிலும் பியகம, மஹர, தொம்பே, ஜா-எல நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டுநாயக்க/ சீதுவ, கம்பஹா உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு மேற்படி நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *