• Sat. Oct 11th, 2025

கொடிய வறுமையிலும், யாஸீன் கனி என்ற சிறுவனின் நேர்மை

Byadmin

Jul 12, 2018

(கொடிய வறுமையிலும், யாஸீன் கனி என்ற சிறுவனின் நேர்மை)

ஈரோட்டில் பள்ளி சீருடை வாங்க முடியாமல் வறுமையில் வாடும் 2ம் வகுப்பு மாணவன் யாஸீன் கனி இராவுத்தர் தெருவில் கிடந்த 50,000 ரூபாயை தலைமையாசிரியருடன் சென்று காவல்துறை அதிகாரி சக்தி கணேஷிடம் ஒப்படைத்தான்.
வறுமையிலும் யாசின்கனி இராவுத்தர் என்ற சிறுவனின் நேர்மை. நேர்மையான இந்த சிறுவனை பாராட்டுவோம்! அவரின் கல்விக்கும், சமூக அக்கறைக்கும் வழிகாட்டுவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *