(லசந்த விக்கிரமதுங்கவின் மகளிடம் மீளவும் CID வாக்குமூலம்)
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றினால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது மகளான அஹிங்சா விக்கிரமதுங்கவிடம் இருந்து மீளவும் வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக் கொண்டதாக குற்றவியல் விசாரணை திணைக்களம், நீதிமன்றில் தெரிவித்துள்ளது.