• Sun. Oct 12th, 2025

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நிபந்தனையற்ற பிணையில் விடுதலை

Byadmin

Oct 17, 2018

(ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நிபந்தனையற்ற பிணையில் விடுதலை)

பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை நிபந்தனையற்ற பிணையில் விடுதலை செய்யுமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவிட்டுள்ளது.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி சம்பந்தமான வழக்கில் வழக்கு முடியும் வரையில் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு அண்மையில் குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *