(பொலிஸ்மா அதிபர் புதிய பிரதமரை சந்தித்தார்)
பொலிஸ்மா அதிபர் புதிய பிரதமரை சந்திக்க அவரது இல்லத்திற்கு விஜயம் செய்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணிக்கு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இல்லத்திற்கு சென்றுள்ள அவர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.