(கொழும்பு – கோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி…)
ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி ஒன்று இன்று(05) மாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த இந்தப் பேரணி கோட்டை புகையிரத நிலையத்தற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.