• Fri. Apr 10th, 2026

பாராளுமன்றத்தில் பதற்றநிலை – சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டு கூச்சல்

Byadmin

Nov 15, 2018

(பாராளுமன்றத்தில் பதற்றநிலை – சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டு கூச்சல்)

பாராளுமன்றத்தில் தற்போது அமைதியற்ற நிலை தோன்றியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.  பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *