(வெள்ளிக்கிழமை முதல் முஸ்லிம், தமிழ், சிங்கள பாடசாலைகள் விடுமுறை.)
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற முஸ்லிம், தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம்தவணை விடுமுறை இம்மாதம் 30 வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது.
30 வெள்ளிக்கிழமை 3 ஆம் தவணை விடுமுறைக்காக மூடப்படும் இப்பாடசாலைகள், எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.