• Mon. Oct 13th, 2025

வேட்புமனு கையளிப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு

Byadmin

Oct 7, 2019

(வேட்புமனு கையளிப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு)

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களைக் கையளிக்கும் இன்றைய தினத்தில் தேர்தலகள் ஆணைக்குழுவை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *