• Sun. Oct 12th, 2025

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.

Byadmin

May 28, 2021

ஜனாதிபதியினால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான
அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய
துறைமுகம்,
பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள்,
கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *