• Fri. Nov 28th, 2025

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

Byadmin

May 31, 2021

நீர்கொழும்பு – மா ஓயாவில் இருந்து பாணந்துறை வரை தடை செய்யப்பட்டுள்ள பகுதி தவிர்ந்த ஏனைய கடற்பகுதியில் நாளை (01) முதல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *