நீர்கொழும்பு – மா ஓயாவில் இருந்து பாணந்துறை வரை தடை செய்யப்பட்டுள்ள பகுதி தவிர்ந்த ஏனைய கடற்பகுதியில் நாளை (01) முதல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர்கொழும்பு – மா ஓயாவில் இருந்து பாணந்துறை வரை தடை செய்யப்பட்டுள்ள பகுதி தவிர்ந்த ஏனைய கடற்பகுதியில் நாளை (01) முதல் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.