• Sun. Oct 12th, 2025

மாகாணங்களுக்கு இடையிலான பஸ், புகையிரத சேவைகள் மீண்டும் நாளைமுதல் நிறுத்தப்படும்.

Byadmin

Jul 16, 2021

மாகாணங்களுக்கு இடையிலான பஸ், புகையிரதம் போன்ற பொதுப்போக்குவரத்து சேவைகளை மீண்டும் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை (17) முதல் ஓக்ஸ்ட் 1ஆம் திகதி வரை பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *