‘தினந்தோறும் மில்லியன் கணக்கில் ஆடுகளும் மாடுகளும் கேஎஃப்சியில், மெக்னோடால்ஸில், பர்கர் கிங்கில் வெட்டப்பட்டு ஏழை நடுத்தர மக்களின் பணத்தை பிடுங்கி கோடீஸ்வரர் ஆகின்றனர் முதலாளிகள். ஆனால் முஸ்லிம்கள் ஈதுல் அல்ஹா பண்டிகையில் பெரும் செல்வந்தர்கள் ஆடுகளையும், மாடுகளையும் அறுத்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். இங்கும் முஸ்லிம்களை குறை கூறுவோர் மூளையை அடகு வைத்தவர்களே’
-பில் கேட்ஸ்-