• Sun. Oct 12th, 2025

“பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை” – அஜித் நிவாட் கப்ரால்

Byadmin

Jan 5, 2022

இலங்கை வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்நிய செலாவணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை வலுக்கட்டாயமாக மாற்றுமாறு மத்திய வங்கியினால் உத்தரவிடப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *