74 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் விசேட நிகழ்வாக கருதப்பட்டு எதிர்வரும் ௪ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும், உரிமம் பெற்ற ஏனைய சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது