• Sun. Oct 12th, 2025

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்கள் எமக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்: எஸ்.எம். சந்திரசேன

Byadmin

Mar 18, 2022

“நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இதனை உணர்ந்து, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மக்கள் எமக்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்.” என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *