• Wed. Jun 10th, 2026

அசாதாரணமான விலையேற்றம் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்கு 

Byadmin

May 5, 2022

மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை துறைகளின் விலைகளை அரசாங்கம் அசாதாரணமாக அதிகரித்துள்ளமையால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *