• Mon. Oct 13th, 2025

இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் – ஆணையை பிறப்பித்தார்  ஜனாதிபதி 

Byadmin

May 7, 2022

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  ஆணையை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *