• Thu. Oct 16th, 2025

பொலிஸ்மா அதிபர், இராணுவத்தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

Byadmin

May 10, 2022

பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த இருவரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவாட்சியை உறுதிப்படுத்த முடியாமற்போனமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *