இன்று நள்ளிரவு முதல் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதர பேக்கரி உற்பத்திகள் 30 ரூபாவால் அதிகரிக்கும் என கூறப்பட்டது.
பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது..
இன்று நள்ளிரவு முதல் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதர பேக்கரி உற்பத்திகள் 30 ரூபாவால் அதிகரிக்கும் என கூறப்பட்டது.