• Sat. Oct 11th, 2025

மற்றுமொரு கப்பல் இன்று இலங்கைக்கு

Byadmin

May 29, 2022

இன்றும் (29) டீசலுடனான கப்பல் ஒன்று நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் இரண்டு வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று (28) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீண்டும் உற்பத்தியை ஆரம்பித்துள்ள சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நாளை (30) முதல் எரிபொருளை வெளியிட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *