அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சிறுமியின் உறவினர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதேவேளை பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகியுள்ளது. குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.