• Sat. Oct 11th, 2025

அட்டுலுகம சிறுமி விவகாரம்! குற்றத்தை ஒப்புகொண்ட 29 வயதுடைய சிறுமியின் உறவினர்

Byadmin

May 30, 2022

அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய சிறுமியின் உறவினர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதேவேளை பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகியுள்ளது. குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *