• Thu. Apr 9th, 2026

ட்ரோ எரிவாயு விநியோகம் சாத்தியமில்லை: வெளியானது காரணம்

Byadmin

Jun 12, 2022

லிட்ரோ நிறுவனத்திற்கு எரிவாயு ஏற்றி வந்த கப்பலுக்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் லிட்ரோ நிறுவனம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

டொலர் இன்றி லிட்ரோ நிறுவனம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே கப்பலுக்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 08ம் திகதி 3900 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்து நங்கூரமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *