• Mon. Oct 13th, 2025

வங்கி நாணய கடித வழங்கலில் முன்னேற்றம்!

Byadmin

Aug 21, 2022

ஏற்றுமதிகளுக்கான வங்கிகளில் சமர்ப்பிக்கப்பட்ட நிலுவையில் உள்ள நாணய கடிதங்களை தற்போது கிரமமாக வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் தனியார் வங்கிகள் தங்கள் வெளிநாட்டு நாணய நிதியத்தின் கையிருப்பை குறைக்காமல் நிர்வகிக்க வேண்டும் என்று மத்திய வங்கியின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாணயக்கடிதங்கள் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை இப்போது ஓரளவு மேம்பட்டுள்ளது என்று மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *