• Mon. Oct 13th, 2025

4 வது கொரோனா தடுப்பூசியை மக்கள் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் – Dr ஹம்தானி

Byadmin

Sep 14, 2022

நாட்டில் கையிருப்பிலுள்ள பைசர்(Pfizer) தடுப்பூசிகளை மேலும் 06 வார காலத்திற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, நான்காவது கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என கொரோனா ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் 15 வீதமான மக்கள் மாத்திரமே நான்காவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது 07 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக கொரோனா ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *