• Sun. Oct 12th, 2025

News Just in.. புத்தசாசன / நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி எழுத்து மூலம் கோரிக்கை

Byadmin

Aug 23, 2017

புத்தசாசன மற்றும் நீதி  அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை  பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக  உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளது.

அவரின்  அமைச்சுக்களில் இருந்து   ராஜினாமா செய்யும் படி  ஜனாதிபதி கோரிக்கை விடுத்தது இலங்கை அரசியலில்     பரபரப்பை ஏற்படுத்தி   உள்ளது.

mn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *