• Mon. Oct 27th, 2025

அலி சப்ரிக்கு நன்றி சொன்ன ஈரான் ஜனாதிபதி, இலங்கையிலிருந்து மகிழ்வுடன் விடைபெறுவதாக தெரிவிப்பு

Byadmin

Apr 26, 2024

வெற்றிகரமாக இடம்பெற்ற இலங்கை விஜயத்தின் பின்னர், ஈரான் ஜனாதிபதி இப்றாஹிம் ரைசி, மகிழ்வுடன் விடைபெற்றதாகவும், தனக்கு நன்றி கூறியதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *