• Mon. Oct 13th, 2025

மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள்..

Byadmin

Sep 21, 2017

பத்தரமுல்ல – தலஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக, மாலபே – பத்தரமுல்ல வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று(21) காலை பேரூந்து ஒன்றும், பாரவூர்தி ஒன்றும் மோதுண்டதினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளை வேண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *