• Sat. Oct 25th, 2025

கழிவறை குழிக்குள் உயிருடன், இருந்த சிறுத்தைக் குட்டி

Byadmin

Sep 8, 2024

மஸ்கெலியா பண்ணியன் தனியார் தோட்டத்தில் கழிவறை குழியில் சிறுத்தை குட்டி ஒன்று உயிருடன் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். அதனையடுத்து, அது தொடர்பில் நல்லத்தண்ணி வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வந்து சிறுத்தை குட்டியை மீட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *