• Sat. Oct 11th, 2025

ரோஹின்ய முஸ்லிம்கள் மீது தாக்குதல்: டான் பிரசாத் உள்ளிட்ட 7 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு

Byadmin

Oct 9, 2017
கொழும்பில் உள்ள ரோஹின்ய முஸ்லிம்களை, தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டான் பிரசாத் உள்ளிட்ட 7 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதிவரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ – மவுன்ட்லேவன்யா நீதிபதி இன்று திங்கட்கிழமை -09- ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *