சட்டவிரோதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கபட்டு இருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 7 பேரும் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கபட்டு இருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 7 பேரும் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.