• Mon. Oct 13th, 2025

நீதிமன்ற துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்

Byadmin

Feb 19, 2025

கொழும்பு –  நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேசிய துணை அமைச்சர், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *