பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.
வயது மூப்பின் காரணமாக நேற்று (19) இரவு அவர் காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார்.
வயது மூப்பின் காரணமாக நேற்று (19) இரவு அவர் காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.