சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பேருந்து மற்றும் லொறியுடன் மோதியதில் மாதம்பே பகுதியில் இடம்பெற்ற துயர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பேருந்து மற்றும் லொறியுடன் மோதியதில் மாதம்பே பகுதியில் இடம்பெற்ற துயர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்