ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் ‘பாரிய’ வெடிப்பு நிகழ்ந்ததில் 561 பேர் காயமடைந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் ‘பாரிய’ வெடிப்பு நிகழ்ந்ததில் 561 பேர் காயமடைந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.