• Sun. Oct 12th, 2025

பாராளுமன்ற தேர்தலை நடத்துக – மஹிந்த

Byadmin

Feb 12, 2018

(பாராளுமன்ற தேர்தலை நடத்துக – மஹிந்த)

நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். பத்தரமுல்லை , நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன முன்னணியின் கட்சி அலுவலகத்தில் இன்று -12-  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *