• Sat. Oct 11th, 2025

“ரணில் வெளியேறி, சஜித் பொறுப்பு ஏற்கவேண்டும்

Byadmin

Feb 12, 2018

(ரணில் வெளியேறி, சஜித் பொறுப்பு ஏற்கவேண்டும்)

ஐ.தே.க முன்னோக்கிச் செல்ல சஜித் கட்சிப் பொறுப்பேற்க வேண்டும், இவர்கள் வெளியேர வேண்டும்
ஐக்கிய தேசிய கட்சி முன்னோக்கிச் செல்வதற்கு கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கட்சிப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீநாத் பெரேரா தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோர் கட்சித் தலைமையை ஏற்று வழிநடத்த வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ரவி கருணாநாயக்க போன்றவர்கள் கட்சிப் பொறுப்புக்களில் இருந்து வெளியேற வேண்டும் என ஸ்ரீநாத் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *