• Fri. Nov 28th, 2025

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை இராணுவம் தயார்..

Byadmin

Mar 30, 2018

(எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை இராணுவம் தயார்..)

எதிர்காலத்தில் எந்தவொரு சைபர் தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் இலங்கை இராணுவம் பலப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தில் சைபர் பாதுகாப்புப் படைப் பிரிவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இணைய வழி சைபர் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஆற்றல் இராணுவத்திற்கு உள்ளது. இந்த ஆற்றலை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு வரையிலான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *