• Sun. Oct 12th, 2025

அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு

Byadmin

May 28, 2018

(அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு)

கண்டி – திகனவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 34 சந்தேக நபர்களுக்கும் எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க தெல்தெனிய நீதவான் இன்று(28) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *